- 44
- 2 111 319
SUTHTHA SAMMATHA THIRUCHABAI
India
Приєднався 4 січ 2017
சம்மதம் உயிராலயம் உயிர்க்கலை எனும் சாகக்கலை மற்றும் உயிர் தியானம் இயற்க்கை ஆரோக்ய கல்விகளை போதிக்கிறது.உயிருடன் கலந்து ஜனிக்கும் மார்க்கம் தான் சம்மதம் உயிர் கலை. மரணத்தை வெல்லும் அற்ப்புதமான உயிர்க்கலை ஒட்டு மொத்த சித்தர்குல அருளால் விளைந்த அதிசயம். உன்னுள்ளே உள்ள கற்பக விருஷத்தையும் கமதேனுவையும் உணர வைக்கும் உயிர்க்கலை .போக ரிஷியால் உபதேசிக்கப்பட்டது. உயிரை தவிர வேறு எதுவும் கடவுள் இல்லை என்பதை உணர்ந்து உயிருடன் பழக கற்றுக் கொண்டால்,, உயிருடன் வாழக் கற்றுக் கொண்டால் விதியை விரட்டும் ஞானம் பெறுவாய்.
Our SUTHTHA SAMMATHA THIRUCHABAI is dedicated to the world human community to learn about our real GOD and take the entire world human community to our real GOD’s eternal home. “SAMMATHAM” our scripture on our UYIR also dedicated to our human community to learn about our UYIR. Our single line VEDHA chanting is “UYIRE KADAVUL” i.e. our SOUL is the GOD.
Facebook Page :
SSTSUA/
SHFARC/
Web page :
www.sammatham.com
Our SUTHTHA SAMMATHA THIRUCHABAI is dedicated to the world human community to learn about our real GOD and take the entire world human community to our real GOD’s eternal home. “SAMMATHAM” our scripture on our UYIR also dedicated to our human community to learn about our UYIR. Our single line VEDHA chanting is “UYIRE KADAVUL” i.e. our SOUL is the GOD.
Facebook Page :
SSTSUA/
SHFARC/
Web page :
www.sammatham.com
பூரண பொக்கிஷம்
பூரண பொக்கிஷம்
நான் என்கிற இந்த உடம்பு நானல்ல. என் உயிரே அந்த நானாக முடியும். ஆனால் அந்த நான் என்ற ஜீவன் அல்லது சிவன் குடியிருக்கும் இடமே , அதாவது என் உடலே அதன் கோயில். நமது ஆலயங்களின் அமைப்பும் மேற்கே அல்லது தெற்கே தலை வைத்து கிழக்கே அல்லது வடக்கே கால் நீட்டும் ஒரு மனித உடல் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து உயிரே கடவுள் என்றும் அந்தச் ஜீவனே சிவனாக பிறள்வடைந்தததோ என்று தோன்றுகிறது. அதாவது தலை மூலஸ்தானமாக அப்படியே கோயிலும் அகன்று செல்கிறது. உள்ளம் பெரும் கோயில் ஊண் உடம்பு ஆலையமா?
இந்தச் ஜீவனிடம் இருப்பதே அறிவு. அறிவின் விளைவு சலனம். சலனத்தின் விளைவு செயல் அல்லது இயக்கம் இந்த இயக்கத்திற்கு வேண்டிய சக்தியும் சிவமாகிய ஜீவனிற்கு கிடைத்தாயிற்று. இந்தச் ஜீவனிடம் இருந்து உயிர் நீங்கினால் எஞ்சுவது சவமா? சவத்திற்கு உயிராகிய விசிறியைப் போட்டால் மீண்டும் சிவமா? ஆகா! அப்படியானல் நான் என்ற எனது உயிர் தான்…..
உயிர் தான் கடவுளா? அதாவது ஜீவன் அல்லது சிவன் என்பது நானே.
அறிவு வெறும் ஐம்புலன்களிற்கு உட்பட்ட அறிவாக அல்லாமல் ஞானமாக விரிந்து மேலும் பரி பூரணம் அடைந்தால் அது தான் பரமார்த்த நிலையா?
கடவுளை இனங் காண்பது இவ்வளவு இலகுவானதா?
ஆனால் நான் தான் கடவுளடா என்பதில் உள்ள அந்த நான் என்பது யார்? அது உடலும் அல்ல அதனோடு இணைந்த உயிரே. ஆனால் அந்த உயிர் என்ற கடவுள் வாழ உடல் என்ற ஆலயம் தேவை. அதை சுத்தமாகவும் புனிதமாகவும் பேண வேண்டும். காயமே இது பொய்யடா காற்றடைத்த பையடா என்பதன் பொருள் உடல் அல்ல உயிரே கடவுள் என்பதை வலியுறுத்த எழுந்த முது மொழியே ஒழிய அதன்தேவை பயன்பாட்டை குறைத்து மதிப்பிட அல்ல.
உடல் உயிரற்றதாயின் பலனற்றது அழியக் கூடியது என்ற நிலைமையை அதாவது உயிரின்றி உடலிருக்க இயலாது என்பதைக் காட்டவே ஒழிய வேறில்லை. அப்படியானால் கடவுளைத் தேடுவது என்பது ஜீவனை அதாவது சிவனை உயிரைத் தேடுவதேயாகும். அந்த உயிர் நமது உடலிற்குள் இருக்கும் போது நாம் கடவுளை வெளியே தேடுவது மடமை அல்லவா? கடந்து உள்ளே உள்ளவனே கடவுள். வேற்று உயிர்கள் உள்ளவா என்று மதியையும் கடந்து செவ்வாயிலும் தேடலாம். ஆனால் கடவுளைத் தேட வேண்டுமாயின் நாம் நமது பார்வைகளை உள் நோக்கி நமது அகத்தை நோக்கி திருப்ப வேண்டும்.
இங்கு சுத்தமாக இருக்க வேண்டியது உடல் என்றால் புனிதமாக இருக்க வேண்டியது உள்ளம். உள்ளத்தை புனித மாக வைத்திருப்பது என்பது எண்ணங்களைக் கூட தர்மத்திற்கு இசைவாக நியாயத்தின் நியமத்தில் வைத்துக் கொள்வதேயாகும். இதனையே அநேகமாக எல்லா மதங்களும் போதிக்க முயல்கின்றன. உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது. இதனையே உடலும் உள்ளமும் நலந்தானா என்ற கண்ணதாசன் வரிகள் காட்டுகின்றன.
உடலை சூக்குமமான உயிரில் பொருத்தும் அற்ப்புதமான அதினுட்பமான கலைதான் சாகா கலை எனும் உயிர் கலை. உடலில் உயிர் இருப்பதாக எண்ணுதலே மாயை. உண்மையில் உயிரில் தான் உடல் நிற்கிறது. உயிரில் உடலை பொருத்தி விட்டால் அந்த சரீரம் வீழாது. அனைத்து நோய்களில் இருந்தும் விடுதலை.
உயிரே கடவுள்..அஹம் பிரம்மாஸ்மி
அருட்பெரும் உயிரே தனி பெரும் கருணை…
#sammatham #உயிராலயம் #சம்மதம்
அனைத்து நண்பர்களும் சித்தர்களின் ராஜ்ஜியம் UA-cam சேனலை Subscribe செய்து எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்...
ua-cam.com/channels/Jhu0CA-dQuL2y_UnwxKZPw.html
நான் என்கிற இந்த உடம்பு நானல்ல. என் உயிரே அந்த நானாக முடியும். ஆனால் அந்த நான் என்ற ஜீவன் அல்லது சிவன் குடியிருக்கும் இடமே , அதாவது என் உடலே அதன் கோயில். நமது ஆலயங்களின் அமைப்பும் மேற்கே அல்லது தெற்கே தலை வைத்து கிழக்கே அல்லது வடக்கே கால் நீட்டும் ஒரு மனித உடல் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து உயிரே கடவுள் என்றும் அந்தச் ஜீவனே சிவனாக பிறள்வடைந்தததோ என்று தோன்றுகிறது. அதாவது தலை மூலஸ்தானமாக அப்படியே கோயிலும் அகன்று செல்கிறது. உள்ளம் பெரும் கோயில் ஊண் உடம்பு ஆலையமா?
இந்தச் ஜீவனிடம் இருப்பதே அறிவு. அறிவின் விளைவு சலனம். சலனத்தின் விளைவு செயல் அல்லது இயக்கம் இந்த இயக்கத்திற்கு வேண்டிய சக்தியும் சிவமாகிய ஜீவனிற்கு கிடைத்தாயிற்று. இந்தச் ஜீவனிடம் இருந்து உயிர் நீங்கினால் எஞ்சுவது சவமா? சவத்திற்கு உயிராகிய விசிறியைப் போட்டால் மீண்டும் சிவமா? ஆகா! அப்படியானல் நான் என்ற எனது உயிர் தான்…..
உயிர் தான் கடவுளா? அதாவது ஜீவன் அல்லது சிவன் என்பது நானே.
அறிவு வெறும் ஐம்புலன்களிற்கு உட்பட்ட அறிவாக அல்லாமல் ஞானமாக விரிந்து மேலும் பரி பூரணம் அடைந்தால் அது தான் பரமார்த்த நிலையா?
கடவுளை இனங் காண்பது இவ்வளவு இலகுவானதா?
ஆனால் நான் தான் கடவுளடா என்பதில் உள்ள அந்த நான் என்பது யார்? அது உடலும் அல்ல அதனோடு இணைந்த உயிரே. ஆனால் அந்த உயிர் என்ற கடவுள் வாழ உடல் என்ற ஆலயம் தேவை. அதை சுத்தமாகவும் புனிதமாகவும் பேண வேண்டும். காயமே இது பொய்யடா காற்றடைத்த பையடா என்பதன் பொருள் உடல் அல்ல உயிரே கடவுள் என்பதை வலியுறுத்த எழுந்த முது மொழியே ஒழிய அதன்தேவை பயன்பாட்டை குறைத்து மதிப்பிட அல்ல.
உடல் உயிரற்றதாயின் பலனற்றது அழியக் கூடியது என்ற நிலைமையை அதாவது உயிரின்றி உடலிருக்க இயலாது என்பதைக் காட்டவே ஒழிய வேறில்லை. அப்படியானால் கடவுளைத் தேடுவது என்பது ஜீவனை அதாவது சிவனை உயிரைத் தேடுவதேயாகும். அந்த உயிர் நமது உடலிற்குள் இருக்கும் போது நாம் கடவுளை வெளியே தேடுவது மடமை அல்லவா? கடந்து உள்ளே உள்ளவனே கடவுள். வேற்று உயிர்கள் உள்ளவா என்று மதியையும் கடந்து செவ்வாயிலும் தேடலாம். ஆனால் கடவுளைத் தேட வேண்டுமாயின் நாம் நமது பார்வைகளை உள் நோக்கி நமது அகத்தை நோக்கி திருப்ப வேண்டும்.
இங்கு சுத்தமாக இருக்க வேண்டியது உடல் என்றால் புனிதமாக இருக்க வேண்டியது உள்ளம். உள்ளத்தை புனித மாக வைத்திருப்பது என்பது எண்ணங்களைக் கூட தர்மத்திற்கு இசைவாக நியாயத்தின் நியமத்தில் வைத்துக் கொள்வதேயாகும். இதனையே அநேகமாக எல்லா மதங்களும் போதிக்க முயல்கின்றன. உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது. இதனையே உடலும் உள்ளமும் நலந்தானா என்ற கண்ணதாசன் வரிகள் காட்டுகின்றன.
உடலை சூக்குமமான உயிரில் பொருத்தும் அற்ப்புதமான அதினுட்பமான கலைதான் சாகா கலை எனும் உயிர் கலை. உடலில் உயிர் இருப்பதாக எண்ணுதலே மாயை. உண்மையில் உயிரில் தான் உடல் நிற்கிறது. உயிரில் உடலை பொருத்தி விட்டால் அந்த சரீரம் வீழாது. அனைத்து நோய்களில் இருந்தும் விடுதலை.
உயிரே கடவுள்..அஹம் பிரம்மாஸ்மி
அருட்பெரும் உயிரே தனி பெரும் கருணை…
#sammatham #உயிராலயம் #சம்மதம்
அனைத்து நண்பர்களும் சித்தர்களின் ராஜ்ஜியம் UA-cam சேனலை Subscribe செய்து எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்...
ua-cam.com/channels/Jhu0CA-dQuL2y_UnwxKZPw.html
Переглядів: 7 430
Відео
குரு வணக்கம்
Переглядів 3,1 тис.4 роки тому
குரு வணக்கம் சுத்த சம்மத திருச்சபை - சம்மதம் உயிராலயம் - உயிரே கடவுள் #sammatham #உயிராலயம் #சம்மதம் அனைத்து நண்பர்களும் சித்தர்களின் ராஜ்ஜியம் UA-cam சேனலை Subscribe செய்து எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்... ua-cam.com/channels/Jhu0CA-dQuL2y_UnwxKZPw.html
கடவுள் வாழ்த்து
Переглядів 2,4 тис.4 роки тому
கடவுள் வாழ்த்து #sammatham #உயிராலயம் #சம்மதம் அனைத்து நண்பர்களும் சித்தர்களின் ராஜ்ஜியம் UA-cam சேனலை Subscribe செய்து எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்... ua-cam.com/channels/Jhu0CA-dQuL2y_UnwxKZPw.html
ஓம் என்பது
Переглядів 1,7 тис.4 роки тому
ஓம் நமசிவாய என்பது நம் உடம்பில் உயிராக உள்ள மெய்ப்பொருளே என்பதை அறிந்து கொள்ள வேண்டும். சுத்த சம்மத திருச்சபை - சம்மதம் உயிராலயம் - உயிரே கடவுள் #sammatham #உயிராலயம் #சம்மதம் அனைத்து நண்பர்களும் சித்தர்களின் ராஜ்ஜியம் UA-cam சேனலை Subscribe செய்து எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்... ua-cam.com/channels/Jhu0CA-dQuL2y_UnwxKZPw.html
கணபதிதாசர் - நெஞ்சறி - விளக்கம்-100
Переглядів 117 тис.5 років тому
கணபதிதாசர் சித்தரின் நெஞ்சறி விளக்கம் - 100 சித்தர் கணபதிதாசர் தம் நெஞ்சறி விளக்கம் என்னும் இந்நூலில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய நல்லொழுக்கங்களைப் பட்டியலிட்டுச் சென்றுள்ளார். நம் செயல்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருப்பவன் இறைவன். இறைவனை மறவாது உள் நெஞ்சில் இருத்திக் கொண்டால் அவன் உன்னை நல்வழிப்படுத்துவான் என்கிறார். காண்பது மழிந்து போகும்; காயமு மழிந்து போகும்; ஊண்பொருள் அழிந்து போகும்; உலக...
விளையாட்டுச் சித்தர் பாடல்
Переглядів 143 тис.5 років тому
கடேந்திர நாதர் என்ற விளையாட்டுச் சித்தர் பாடல் வாழ்க்கையில் எல்லாவற்றையுமே விளையாட்டாய் எடுத்துக்கொள்ள வேண்டுமேயல்லாது எதனையும் தீவிரமாய் எடுத்துக்கொள்ளக் கூடாது என்று கூறும் இந்த விளையாட்டுச் சித்தரின் இயற்பெயர் கடேந்திர நாதர் என்பதாகும். அனைத்து நண்பர்களும் சித்தர்களின் ராஜ்ஜியம் UA-cam சேனலை Subscribe செய்து எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்... ua-cam.com/channe...
அகஸ்தியர் ஞானம் 5
Переглядів 41 тис.5 років тому
அகஸ்தியர் ஞானம் 5 1. கற்பமென்ன வெகுதூரம் போக வேண்டா! கன்மலையில் குவடுகளில் அலைய வேண்டா; சர்ப்பமென்ன நாகமதோர் தலையில்நின்று சாகாத கால்கண்டு முனை யிலேறி நிற்பமென்று மனமுறுத்து மனத்தில்நின்று நிசமான கருநெல்லிச் சாற்றைக் காணு; சாற்பமென்று விட்டுவிட்டால் அலைந்து போவாய்; துரியமென்ற பராபரத்திற் சென்று கூடே. 2. கூடப்பா துரியமென்ற வாலை வீடு கூறரிய நாதர்மகேச் சுரியே யென்பார்: நாடப்பா அவள் தனையே பூசை பண்ண...
காகபுசுண்டர் குறள்
Переглядів 88 тис.5 років тому
காகபுசுண்டர் : தன்னுள்ளே இறைவன் கோயில் கொண்டுள்ளதை யறியாமல் வீணே இந்த மனிதர்களெல்லாம் வெளியில் பல தெய்வங்கள் உண்டு என்று அலைந்து திரிகின்றனரே என்பதையும், இவர் உலகில் நிலவும் சாதி வேற்றுமையைத் தம் பாடல்களில் வெகுவாகக் கண்டித்துள்ளார். குருவைத் தேர்ந்தெடுப்பதில் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறும் இவர் போலி குருவானவர் உண்மையான பிரமத்தை அறியாதவர்கள் என்றும், அவர்கள் வெறும் வேத ரகசியங்கள...
கடுவெளிச் சித்தர் பாடல்கள் (ஆனந்தக்களிப்பு )
Переглядів 285 тис.5 років тому
கடுவளி சித்தர் பாடிய பாடல் இது. "நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி கொண்டு வந்தான் ஒரு தோண்டி - மெத்தக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி" மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் இது சாதாரண வேடிக்கை பாடல் போல தோன்றும். ஆனால் வாழ்க்கையின் உன்னதமான ஒரு தத்துவத்தை கடுவளி சித்தர் நான்கு வரிகளில், எளிய வார்த்தைகளில் மிக அற்புதமாக விளக்கியுள்ளார். மனித ஜீவன் ஓர் ஆண்டியாக இந்த பாட...
புண்ணாக்குச் சித்தர் பாடல் (பிண்ணாக்கீசர் )
Переглядів 425 тис.5 років тому
இவரைப் பிண்ணாக்கீசர் என்றும் குறிப்பிடுவர். பாம்பாட்டிச் சித்தரின் சீடரான இவர், கன்னடத்துக்காரர் எனப் போகர் குறிப்பிடுகின்றார். ஓர் ஆத்தி மரமே இவரின் வசிப்பிடமாக இருந்தது என்றும், தீவிர வைணவ பக்தர் என்றும் கூறுவர். இவருக்குப் பசி எடுத்தால் ‘கோபாலா’ என்று அழுவாராம். மற்றபடி மௌனம்தான். தாம் அடைக்கலமாயிருந்த ஆத்தி மரத்திலேயே சமாதியானதாகக் கூறப்படுகிறது. இவருக்குப் பிண்ணாக்கீசர் அல்லது புண்ணாக்குச்...
அகஸ்தியர் ஞானம் 3
Переглядів 40 тис.6 років тому
அகஸ்தியர் ஞானம் 1. பாரப்பா சீவன்விட்டுப் போகும் போது பாழ்த்தபிணங் கிடக்கு தென்பார்: உயிர்போச் சென்பார்: ஆரப்பா அறிந்தவர்கள்? ஆரும் இல்லை: ஆகாய சிவத்துடனே செரு மென்பார்: காரப்பா தீயுடன் தீச் சேரு மென்பார்: கருவறியா மானிடர்கள் கூட்டமப்பா! சீரப்பா காமிகள் தா மொன்றாய்ச் சேர்ந்து தீயவழி தனைத் தேடிப் போவார் மாடே. 2. மாடுதா னானாலும் ஒருபோக் குண்டு: மனிதனுக்கோ அவ்வளவுந் தெரியா தப்பா! நாடுமெத்த நரகமென்ப...
உயிர் ஞான அருல் 3
Переглядів 3,7 тис.6 років тому
எதிர் காலத்துக்காக ஓயாமல் பொருளை மட்டுமே தேடும் மாய மனித குலமே: நஞ்சாகிப் போன காற்று. கொடும் விஷத்தையே தெளித்து விளைவிக்கப்படும் உணவு பொருட்கள், நஞ்சாகி அறிதாகிப்போகும் நன்நீர், மனைகளாகி,பாலைவனமாகிப் போகும் விளை நிலங்கள், மது கடைகளே கதியாகி போன இளைய சமுதாயம். பிஞ்சிலே பழுக்கும் யுவதிகள், பணத்துக்காக உணவில் விஷத்தையும் கலந்து விற்கும் வியாபாரிகள், கலப்படமான உயிர் காக்கும் காலாவதியான மருந்துகள், ...
அகஸ்தியர் ஞானம் 2
Переглядів 64 тис.6 років тому
அகஸ்தியர் ஞானம் 2 மனமது செம்மை யானால் மந்திரஞ் செபிக்க வேண்டா: மனமது செம்மை யானால் வாயுவை வுயர்த்த வேண்டா: மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா: மனமது செம்மை யானால் மந்திரஞ் செம்மை யாமே. உயர் ஞானம் 2. உண்ணும்போ துயிரெழுத்தை வுயர வாங்கி உறங்குகின்ற போதெல்லா மதுவே யாகும். பெண்ணின்பா லிந்திரியம் விடும்போ தெல்லாம் பேணிவலம் மேல்நோக்கி அவத்தில் நில்லு: திண்ணுங்கா யிலைமருந்து மதுவே யாகும்: தினந்தோ...
அகஸ்தியர் ஞானம் 1
Переглядів 159 тис.6 років тому
அகத்திய மாமுனி காலத்தைக் கடந்த,காலத்தை வென்ற ஒரு மாமுனிவர்.... தமிழர்களுக்கு மிகவும் பிடித்த மஹரிஷி அகத்தியர். முருகனிடமிருந்து தமிழைப் பெற்று அதற்கு இலக்கணமெல்லாம் வகுத்து தமிழைத் தமிழருக்குத் தந்த மஹரிஷி அகஸ்தியர். இவரைப் பற்றிய ஏராளமான சுவையான கதைகள் ராமாயண, மஹாபாரத இதிஹாஸங்களிலும் பதினெட்டு புராணங்களிலும் காணலாம். ராமருக்கு ஆதித்ய ஹ்ருதயத்தை உபதேசித்தவர்.ஹயக்ரீவரிடமிருந்து லலிதா சஹஸ்ரநாமத்த...
திருமூலர் ஞானம்
Переглядів 135 тис.6 років тому
திருமூலர் ஞானம் அடியாகி அண்டரண்டத் தப்பால் ஆகி அகாரமெனும் எழுத்த துவே பாதமாகி முடியாகி நடுவாகி மூலந் தன்னில் முப்பொருளுந் தானாகி முதலு மாகிப் படியாய்முப் பாழற்றுப் படிக்கு மப்பாற் படிகடந்த பரஞ்சோதிப் பதியுமாகி அடியாகு மூலமதே அகார மாகி அவனவளாய் நின்றநிலை யணுவ தாமே. 1 அதுவாகி அவனவளாய் எல்லா மாகி அடிநடுவு முடிவாகி அகண்ட மாகிப் பொதுவாகிப் பல்லுயிர்க ளனைத்துக் கெல்லாம் புகலிடமாய் எப்பொருட்கு மூல மாக...
நிலைமண்டில ஆசிரியப்பா - அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் சோதி
Переглядів 14 тис.6 років тому
நிலைமண்டில ஆசிரியப்பா - அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் சோதி
அருட்ஜோதி தெய்வம் என்னை ஆண்டு கொண்ட தெய்வம்
Переглядів 7 тис.6 років тому
அருட்ஜோதி தெய்வம் என்னை ஆண்டு கொண்ட தெய்வம்
அருமையான பதிவு.. நன்றி... வாழ்த்துக்கள்
👏👏👏👏👏👏
Om namah shivaya uyire kadavul 🙏
நன்றி ஐயா ❤❤
3:30,3:45 mouna akshara,10:45
Mama
Om namah shivaya UYIRE KADAVUL 🙏🙏🙏
AGASITHIYAR SARANAM SARANAM SARANAM
✋🏼 குரு வாழ்க 🙏🏽 குருவே துணை 🤚🏼
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🧘♂️🧘♂️🧘♂️🧘♂️🧘♂️🧘♂️🧘♂️🧘♂️🧘♂️👩👩👧👧👩👩👧👧👩👩👧👧👩👩👧👧👩👩👧👧👩👩👧👧👩👩👧👧👩👩👧👧👩👩👧👧🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Nandri
🧘♂️🧘♂️🧘♂️🧘♂️🧘♂️🧘♂️🧘♂️🧘♂️🧘♂️🧘♂️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👨👩👦👦👨👩👦👦👨👩👦👦👨👩👦👦👨👩👦👦👨👩👦👦👨👩👦👦👨👩👦👦👨👩👦👦🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
அப்பனே என்று என்னை ஆல் கொல்வாய் என அப்பனோ.
Om guruvayanamah om agattiyanamah 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
Excellent 👍
Ayya ungaloda videos neraya theva ayya neenga neraya upload pannunga plz❤
En mana kanna thoranthidinga thank you ayya❤❤
🙏
Om sidthar aiya namah
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
❤
குரு அகத்திரே உங்கள் பாதம் சரணம் 🧎♂️🙏🏻
ஏன் இப்படி இருக்க கூடாது ? அ - அறம் உ - உண்மை(பொருள்) ம - மயக்கம்(இன்பம்) நம சிவாய - நமல்க சிவாய - சிவனடி சேருவது - வீடு
நன்றிகள் கோடி
நன்றிகள் கோடி
❤
Paabam cheidhaal aaru viddo aavoo llaa ifreethinte koodda jothalangalil muhardam 9 nu 99 boomiyilek thaathi frm jinn world
Ok sir
Ooom 👏👏👏👏👏👏👏👏👏👏👏
Adhaanu. Nila muttam big snake aanaye poolulla viddu ninnu oodhiyath anne munaafik aaya. Dhikkariyaaya snake aanu jeelani DE thalayil Vanna pareeshikan ante thalayil vannal 2 kei kond yeduthu. Kadikkum jhaan pallu kond jinn paambinu snake illaddo vishavum illa but oodhi oodhi pedippikum😊 pareeshikkum😊. Mmm anik aa jinn snake paga theerniddilla. Avante famy 7) o earth 🌎 undalloo. Avide pooyi. Paga veeddum jhaan chilapol marippichekam avane annum thoonunnu bcz averk hidhayath rabb theerumanichilkengil. Chilapol anne oodhi ya shesham .naruchekaam at night ofter died jinni's family nilamuttam vannu. Body um kondu poyekkaam anne pareeshikan varaaa iblees polum vannu. Chund virachal 40.seccond samsarichu pooyadh 9o sifath muruge pidichal God enoughf but yharendavar. Tharaam yennolloo
Paabam venamennilka. Chilark. Heart kadinam that is A big cruel and. Vishappambum aver aanu munaafik chadiyanmaar but avare yellarum. Manassilaavilla. Ulkaaicha ullavarke manassilavoo but. Avarude. Mugath. Nokiyal one aayath. Oodiyaal miny attack undaavum😊. Iven nashichu piyengil annu kadina heart kond. Nokiyal 99 sifath on heart Ulla for him punishment. Then w Will come on heart deffrent aayath deffrent late ulla😊 😍🕵️🚣🧚🌙😋🌎👁️🗨️💐🌕
Kallulie siddhar padal ling pls
Sakarath inte haalil kidakkunnavarude. Veedil pogumbol um hallaj R said ante arvaahum 7 malakum aniyante koode undayirunnu annu
Pinne frm kundaoura little person frm dubai Bankil ninnu liar aduthu. 7 koodi. Naadile vara yennu. Chadhi aanavoo sathyam aanavoo. I said to God and meekaheel. Kiddiyal 99 lak to God and 1 croe to meekaheel and naragathinte malakinte sahayam kiddanum 7 lak. But God rashappeduthi anne. Bcz. Bankil loarn aduthu nadilek varaathare. Avidannu kiddi kundapurakar ee rules chadhikka Ingine venoo. Hallaj. Ante arvaahum ante Amlakugal maavinkaddayil. Undayirunnu. Aaa poddanmaar jhangale kanathadhil aniyan little saw. Jhangale but poddane poole nadannu
On 3 caste☪️✝️🕉️🕵️. Persons Paabam and cheete fithina kond tharaam thhathuga God nu hungry aanennu. Avaravarude devi devanmarkum😮
At karuvarakund rain 6 pm yennu but. Faathimma said Maya venda bro yennu😮😊
Chilapol anne God vegam kondu loyekaam. Bcz adhayirikum. Uthamam. Annu eesa ye. Mahdiye ningalk kanayirikum boomiyil frm sky I saw eesa Nabi ☪️🕵️💯= god promice boomiyilek noki kondirikkunnu that nooddam demascus minarathilekaa aniyaa boomiyile allaa akramam kandu kondirikkaa. eesa nabide mrg nu. Amlakugal jinnugal pangedukum badareengale. Arvahugalum will attent😊
Yendrum unggal patham saram agathiyaree🧎♂️🙏
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
Guru agasthiyar saranam🧎♂️🙏
Guru agathiyar saranam 🧎♂️🙏
Agasthiyar saranam🧎♂️🙏
Unga Book venum ?
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய